புதுக்கோட்டை, வடமலாப்பூரில் அனல் பறக்கும் ஜல்லிக்கட்டு போட்டி
புதுக்கோட்டை, வடமலாப்பூரில் அனல் பறக்கும் ஜல்லிக்கட்டு போட்டி
5 சுற்றுகளாக நடைபெறும் வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு
சீறி பாயும் காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்கள்
ஜல்லிக்கட்டில் 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் போட்டியை தொடங்கி வைத்தனர்
Next Story
