Kummi Attam | சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை.. ஒரே உடையில்..வள்ளி கும்மி ஆட்டம் ஆடி அசத்திய மக்கள்

Update: 2025-06-22 05:01 GMT

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கடமசெட்டிபாளையத்தில் 87 ஆவது பவளக்கொடி கும்மி ஆட்டம் அரங்கேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கலை குழுவை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் என குழுவாக ஒரே சீருடை அணிந்து கிராமிய பாடலுக்கு ஏற்றார் போல் நடனமாடினர். இதனை, குருமந்தூர், குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து வந்த திரளான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்