காவல் ஆய்வாளருடன் பேருந்து நடத்துநர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில், விழிப்புணர்வு நிகழ்ச்சியில் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளருடன் அரசு பேருந்து நடத்துனர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.... முதலில் அந்த காட்சிகளை பார்க்கலாம்...