தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள தென்திருப்பேரை அருள்மிகு மகர நெடுங்குழைக்காதர் திருக்கோயிலில் திரளான பக்தர்கள் கோவிந்தா கோபால என கோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள தென்திருப்பேரை அருள்மிகு மகர நெடுங்குழைக்காதர் திருக்கோயிலில் திரளான பக்தர்கள் கோவிந்தா கோபால என கோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர்.