தீயாய் பரவிய சென்னை சிறுவனின் ஒற்றை வீடியோ... ஏன்டா போட்டோம் என நினைக்க வைத்த போலீஸ் ஆக்ஷன்.
தீயாய் பரவிய சென்னை சிறுவனின் ஒற்றை வீடியோ... ஏன்டா போட்டோம் என நினைக்க வைத்த போலீஸ் ஆக்ஷன்.சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்காக வந்த நபர், குற்றவாளி கூண்டில் நின்றபடி வீடியோ எடுத்து ரீல்ஸாக பதிவிட்ட நிலையில் போலீசார் கைது செய்துள்ளனர்...