மேற்குதொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டு தீ.. தென்காசியை நடுங்கவிடும் காட்சி

Update: 2025-06-21 08:30 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேற்குதொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டு தீயினால் மலையில் உள்ள அரியவகை மூலிகைகள் எரிந்து சாம்பலாகி வருகின்றன... கூடுதல் விவரங்களை செய்தியாளர் சுப்பிரமணியன் வழங்க கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்