புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணகுமார் தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சரிடம் வழங்கினார்.
புதுச்சேரியில் நடைபெற்று வரும் தேசிய ஜனநாயக கூட்டணியின் என்ன காங்கிரஸ் பாஜக ஆட்சியில் பாஜக கட்சியை சேர்ந்த சாய்சரணகுமார் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சராக இருந்து வந்தார் இந்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் முதலமைச்சர் ரங்கசாமி இடம் வழங்கினார்
மேலும் காலியாக உள்ள அமைச்சர் பதிவியை காமராஜர் நகர் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமாருக்கு வழங்க உள்ளதாக கட்சி தலைமை முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது