Karur Stampede | CBI | கரூர் சம்பவத்தில் CBI விசாரணை பலன் தருமா? - மக்கள் சொன்ன அதிரடி கருத்து

Update: 2025-10-15 07:10 GMT

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது பலனளிக்குமா என விழுப்புரம் மக்களிடம் எமது செய்தியாளர் கோபிநாத் எழுப்பிய கேள்விக்கு, அவர்கள் அளித்த பதிலை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்