டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலில் தாமதம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்..
தமிழக அரசின் அலட்சியத்தால் 20 லட்சம் டன் நெல் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்...
"போர்கால அடிப்படையில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்“