இரட்டை இலை வழக்கு... அபராதம் விதித்து கண்டித்த நீதிபதி
உள்கட்சி மோதலில் ஈடுபட்டுள்ள அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய வழக்கு ரூ. 25000 அபராதத்துடன் தள்ளுபடி...
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு...
விளம்பரத்துக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் கண்டிப்பு...
அதிமுக முன்னாள் உறுப்பினரும், ஜே. ஜே. கட்சியின் நிறுவனருமான பி. ஏ. ஜோசப் என்பவர் வழக்கு தள்ளுபடி