பாஜகவுக்கு எதிராக திரண்ட ராட்சத படை - கண்ணுக்கெட்டிய தூரம் வரை மனித தலைகள்
வங்காளத்தினர் மீது தாக்குதல் - பிரமாண்ட பேரணியில் மம்தா
பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் புலம்பெயர்ந்தோரை மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து கொல்கத்தாவில் நடைபறும் பிரமாண்ட பேரணியில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டுள்ளார்.