Rajasthan School | அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 50 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

Update: 2025-09-14 13:12 GMT

ராஜஸ்தான் மாநிலம் டவுசாவில் Dausa உள்ள அரசுப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்