குரு பூர்ணிமாவையொட்டி, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் திரளான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு நடத்தினர்.
இதேபோல், உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சரயு நதியில், திரளான பக்தர்கள் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர்.
குரு பூர்ணிமாவையொட்டி, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் திரளான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு நடத்தினர்.
இதேபோல், உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சரயு நதியில், திரளான பக்தர்கள் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர்.