குரு பூர்ணிமா - கங்கை, சரயு நதியில் புனித நீராடிய திரளான பக்தர்கள்

Update: 2025-07-10 08:39 GMT

குரு பூர்ணிமாவையொட்டி, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் திரளான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு நடத்தினர்.

இதேபோல், உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சரயு நதியில், திரளான பக்தர்கள் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்