``பாஜகவிற்காக வாக்கு திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையம்'' ராகுல்காந்தி விமர்சனம்
"பாஜகவிற்காக வாக்கு திருட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையம்" - ராகுல்காந்தி
இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவிற்காக வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.