candlelight vigil | cough syrup | இருமல் சிரப்பால் பறிபோன 24 உயிர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

Update: 2025-10-12 04:15 GMT

கோல்ட்ரிப் இருமல் மருந்து குடித்து 24 குழந்தைகள் உயிரிழந்த நிலையில்,மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா பகுதியில் இந்திய மருத்துவ கவுன்சில் சார்பாக, மெழுகுவர்த்தி ஏந்திய அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்