Andhra |கணவன் ரூபத்தில் வந்து காவு வாங்கிய சாத்தான்.நடத்தையில் சந்தேகப்பட்டு வெறியாட்டமாடிய பயங்கரம்
நடுரோட்டுல காதல் மனைவிய கத்தியால கழுத்தறுத்து கொன்னு போட்டிருக்காரு இங்க ஒரு கொடூர கணவன்... சந்தேக சாத்தான் கணவனின் மனதில் புகுந்து அப்பாவி மனைவியின் உயிரை காவு வாங்கிய கதை இது..