Gold Digger | Kerala | பக்கா செட்டப் உடன் ஆற்றில் இறங்கிய கும்பல் | தட்டி தூக்கிய வனத்துறை

Update: 2025-12-29 12:20 GMT

கேரள மாநிலம் ஆயிரவல்லிக்காவில் அமைந்துள்ள ஆற்றில் தங்கத்தை வெட்டி எடுத்ததாக மம்பட்டை பகுதியை சேர்ந்த ஏழு பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த மின்மோட்டார், சிறியளவு படகு மற்றும் தங்கத்தை அரித்து எடுப்பதற்கான பொருட்களை கைப்பற்றினர். இருப்பினும், கைதான 7 பேர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்