"Ambulance போகவே கஷ்டமா இருக்கு" - குண்டும் குழியுமாக சாலைகள் - புலம்பும் மக்கள்
தொடர் கனமழை - ஓ.எம்.ஆர். சாலை சேதம்
சாலை சேதமடைந்ததால் போக்குவரத்து நெரிசல்
டிட்வா புயல் மற்றும் கனமழை காரணமாக கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக சென்னை பெருங்குடியில் இருந்து நாவலூர் வரையிலான OMR சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது. இதுகுறித்து கூடுதல் விவரங்களை தருகிறார் செய்தியாளர் சீனிவாசன்..