கால்நடைகளால் வாகன விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், உங்கள் பகுதியில் நிலவும் சூழல் என்ன? கால்நடைகளை கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் எடுத்த நடவடிக்கைகள் திருப்தியா? என்பது குறித்து எமது செய்தியாளர் ஸ்ரீதர் எழுப்பிய கேள்விகளுக்கு நாகை பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்..