மின் கம்பியில் சிக்கி இளைஞர் பலி.. 3 ஊழியர்கள் மீது பாய்ந்த வழக்கு

Update: 2023-06-22 04:56 GMT

விழுப்புரம் மாவட்டம் சிறுவாலை கிராமத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் இறந்த விவகாரம்

பூத்தமேடு மின்வாரிய ஊழியர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு

20 நாட்களாக மின்கம்பியை சீரமைக்காமல் அலட்சியமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு

இளைஞரின் தந்தை அரிகிருஷ்ணன் கெடார் காவல் நிலையத்தில் புகார்

புகாரின் அடிப்படையில் பூத்தமேடு மின்வாரிய ஊழியர்கள் 3 பேர் போலீசார் வழக்கு பதிவு

Tags:    

மேலும் செய்திகள்