தேரை தலையில் தூக்கிச் செல்லும் விநோத திருவிழா - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

Update: 2023-04-06 03:29 GMT

திருவாரூர் மாவட்டம், கீரனூர் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, தேரை பக்தர்கள் தலையில் தூக்கிச் செல்லும் விநோத திருவிழா நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்