அடுத்த 48 மணி நேரத்தில்.... தமிழகத்தை நோக்கி வரும் ஆபத்து

Update: 2022-11-19 08:36 GMT

"தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு"

சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

"வரும் 21, 22 ஆகிய தேதியில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூரில் கனமழை பெய்யும்"

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக மாறும்

Tags:    

மேலும் செய்திகள்