ஆசையை தூண்டிய ஆன்லைன் ரம்மி - கடைசியில் ரூ.70 ஆயிரம் லாஸ் - விரக்தியில் பெண் விபரீத முடிவு

Update: 2022-11-27 06:49 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்