Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28-10-2022) | Morning Headlines | Thanthi TV

Update: 2022-10-28 00:54 GMT

கோவை சம்பவம் தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்தது, என்.ஐ.ஏ....

கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முகாமிட்டு தீவிர விசாரணை...


கோவை சம்பவத்தில் கைதான 5 பேரை விசாரித்ததில் புதிய தகவல்கள் கிடைத்துள்ளது, அவை என்.ஐ.ஏ-விடம் வழங்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு தகவல்...

விரைவாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு 7 ஆயிரம் ரூபாய் வழங்கி பாராட்டு...


2024ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் என்.ஐ.ஏ. கிளைகள்...

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு...


கோவை சம்பவம் தொடர்பாக நெல்லை ஏர்வாடியில் இஸ்லாமிய மதகுருவிடம் விசாரணை...

3 மணி நேர விசாரணைக்கு பின் லேப்டாப், முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்ற போலீசார்... 


கோவையில் வரும் 31ஆம் தேதி பாஜக சார்பாக முழு கடையடைப்புக்கு அழைப்பு...

இயல்பு வாழக்கைக்கு இடையூறு ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அறிவிப்பு...

Tags:    

மேலும் செய்திகள்