சிறையில் மகனை தாக்கிய காவலர்கள்... கொந்தளித்த தாய் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் அதிரடி உத்தரவு

Update: 2023-03-04 17:14 GMT
  • மதுரை மத்திய சிறையில் இருக்கும் தனது மகனை தாக்கிய சிறைத்துறை காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது.
  • இது குறித்த தூத்துக்குடி சேர்ந்த பேச்சியம்மன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு, நீதிபதி முரளி சங்கர்
  • முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,
  • மனுதாரரின் மகனை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் முன் ஆஜர்படுத்தி அவரது முன்னிலையில் உடல்நிலை பரிசோதனை செய்து மற்றும் காயங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • வழக்கு விசாரணையை 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்