தாய்லாந்தில் 22 குழந்தைகள் உட்பட 34 பேரை சுட்டுக்கொன்ற முன்னாள் போலீஸ் அதிகாரி

Update: 2022-10-06 09:14 GMT

தாய்லாந்தின் நோங் பூவா லாம்பூ மாகாணத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் துப்பாக்கிச்சூடு

சிறுவர்கள் உட்பட 34 பேர் கொல்லப்பட்டதாக தகவல்

துப்பாக்கிச்சூடு நடத்திய 34 வயது முன்னாள் போலீஸ் அதிகாரி

தனது குடும்பத்தையும் சுட்டு கொன்றுவிட்டு தானும் தற்கொலை

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பன்யா கும்ராப் என்றும், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் போலீசில் இருந்து நீக்கப்பட்டவர் என்றும் தகவல்

Tags:    

மேலும் செய்திகள்