அக்னிபத் எதிர்ப்பு போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு | உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்

Update: 2022-06-18 03:15 GMT

தெலங்கானாவில் அக்னிபத் எதிர்ப்பு போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ராகேஷ் குடும்பத்தினருக்கு முதல்வர் சந்திரசேகர் ராவ் 25 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்