டி-20 உலக கோப்பை அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து இன்று மனம் திறந்துள்ள சச்சின் டெண்டுல்கர், இந்த தோல்வி துரதிஷ்ட வசமானது என்று குறிபிட்டுள்ளார்.
இதனிடையே, நாளை நடைபெறும் இறுதி போட்டியில் உலக கோப்பையை வெல்லப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது...