"காங்கிரசார் கருத்து வேறுபாடுகளை மறக்க வேண்டும்" - சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்

Update: 2022-11-25 16:38 GMT

தற்போதுள்ள சூழலில் தமிழக காங்கிரசார் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமை காக்க வேண்டும் என்று தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்