தென் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் தேரோட்டம் - தேரை வடம் பிடித்து இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்

Update: 2022-10-04 12:56 GMT

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே தென் திருப்பதி திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி வாரி கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ நிகழ்ச்சியையொட்டி தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்