சாலை ஓரத்தில் கொட்டப்பட்ட கருங்கற்கள்... ஆதங்கத்துடன் வீடியோ வெளியிட்ட இளைஞர்

Update: 2023-05-10 12:04 GMT

கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி பகுதியில் சாலை ஓரத்தில் கொட்டப்பட்ட கருங்கற்களை பார்த்து வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கற்களால் விபத்து, உயிர் பலி நேரிடும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஏதேனும், அசம்பாவிதங்கள் நடைபெறுவதற்கள் கருங்கற்களை உடனடியாக அகற்ற வேண்டும் என ஆதங்கத்துடன் இளைஞர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்