கீழடியில் வீதிமீறல் செய்ததாக நடிகர் சூர்யா மீது போலீஸில் பாஜக பரபரப்பு புகார்

Update: 2023-04-04 05:02 GMT
  • கீழடி அருங்காட்சியகத்தில் பார்வையிட்ட நடிகர் சூர்யா, விதிகளை மீறியதாக‌க் கூறி தென்மண்டல காவல்துறை ஐஜி அஸ்ரா கார்க்கிடம் மதுரை பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
  • அவர்கள் அளித்துள்ள புகாரில், மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனிப்பட்ட நலனுக்காக நடிகர்கள் சூர்யா, ஜோதிகா உள்ளிட்டோரை விதிகளை மீறி உள்ளே அழைத்துச் சென்றதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
  • மேலும், மாணவர்களை வெயிலில் காக்க வைத்த‌தாகவும் கூறயுள்ள பாஜகவினர், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள பாஜகவினர், கீழடி அருங்காட்சியகத்தை மத்திய தொல்லியல்துறை வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்