மாடுகளுக்கு "பீர்" ஊற்றி வளர்க்கும் மார்க் ஜுக்கர்பெர்க் - காரணம் தான் ஹைலைட்

Update: 2024-01-11 16:28 GMT

உலகின் மிகச்சிறந்த மாட்டுக்கறியை உருவாக்க தான் வளர்க்கும் மாடுகளுக்கு ஃபேஸ்புக் நிறுவன தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் பீர் ஊற்றி வளர்த்து வருகிறாராம்... ஹவாயின் கவாய் தீவில் கோலோவ் பண்ணையில் வாக்யு, அங்கஸ் இன மாடுகளை இறைச்சிக்காக வளர்த்து வரும் ஜெக்கர்பெர்க், அவற்றிற்கு பீர் மற்றும் மெகடாமியா கொட்டைகளையே உணவாகத் தருகிறார்... உலகின் மிகச்சிறந்த மாட்டுக்கறியை உருவாக்குவதே தங்கள் நோக்கம் என்று அவர் தெரிவித்துள்ள நிலையில், அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் இணையத்தில் பலர் குரல் கொடுத்து வருகின்றனர்...

Tags:    

மேலும் செய்திகள்