ஹைதியில் கடத்தப்பட்ட அமெரிக்கர்கள் - 1.7 கோடி டாலர்கள் பிணைத் தொகை கேட்பு

ஹைதியில் கடத்தப்பட்ட 17 அமெரிக்க, கனடிய கிருஸ்த்துவ தொண்டு நிறுவன ஊழியர்களை விடுவிக்க 1.7 கோடி டாலர்களை பிணைத் தொகையாக கடத்தல்காரர்கள் கேட்டுள்ளனர்.

Update: 2021-10-20 04:17 GMT
ஹைதியில் கடத்தப்பட்ட 17 அமெரிக்க, கனடிய கிருஸ்த்துவ தொண்டு நிறுவன ஊழியர்களை விடுவிக்க 1.7 கோடி டாலர்களை பிணைத் தொகையாக கடத்தல்காரர்கள் கேட்டுள்ளனர். இந்தத் தகவலை இன்று ஹைத்தியின் சட்ட அமைச்சர் செய்தியாளார்களிடம் தெரிவித்தார். இவர்களை மீட்க குழு ஒன்றை அமெரிக்க அரசு இன்று ஹைத்திக்கு அனுப்பியுள்ளது. 400 மஸோவா என்று அழைக்கப்படும் இந்த கடத்தல் கும்பல், கடந்த ஏப்ரலில் ஒரு கத்தோலிக்க மத போகர்கள் குழுவை இதே போல கடத்தியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்