நேபாளத்தில் "ஷிகாளி" யாத்திரை கொண்டாட்டம் - மலைக்கோவிலில் தேவி சிலைக்கு வழிபாடு

நேபாளம் முழுவதும் தசரா பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அங்குள்ள கோஹனா கிராமத்தில் தசரா பண்டிகைக்கு பதிலாக ஷிகாளி யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.

Update: 2020-10-24 08:35 GMT
லலித்பூர் மாவட்டத்தில் உள்ள கோஹனா கிராமத்தில் பாரம்பரிய முறைப்படி இந்த யாத்திரை ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி ஷிகாளி தேவியின் மரச்சிலையை ஊர்வலமாக மலைக் கோவிலுக்கு எடுத்து சென்று கிராம மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்