சென்னை செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்

சென்னை செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல்

Update: 2022-05-18 11:11 GMT
சென்னை  செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இளைஞர் ஒருவரை 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடி உள்ளனர்.சென்னை செனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல். இளைஞரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடிய 6 பேர் கொண்ட கும்பல்.படுகாயம் அடைந்த இளைஞர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி.பட்டப்பகலில் நடைபெற்ற சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை.
Tags:    

மேலும் செய்திகள்