அண்ணனை அடித்து கொன்ற தம்பி கைது - தாயிடம் தகராறு செய்ததால் நடந்த விபரீதம்

சென்னை வில்லிவாக்கம் குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த அண்ணனை கட்டையால் அடித்து கொன்ற தம்பி கைது செய்யப்பட்டார்.

Update: 2021-10-19 07:41 GMT
சென்னை வில்லிவாக்கம் குடிபோதையில் தாயிடம் தகராறு செய்த அண்ணனை கட்டையால் அடித்து கொன்ற தம்பி கைது செய்யப்பட்டார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அண்ணன்-தம்பி இருவரும் மதுபோதையில் இருந்ததால் இந்த குற்றச்செயல் நிகழ்ந்திருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்