சட்ட விரோத மதுபான பார்களை மூடக்கோரி போராட்டம்

பொள்ளாச்சியில் அதிமுகவினரால் சட்ட விரோதமாக செயல்பட்டுவரும் மதுபான கடைகளை மூடக்கோரி திமுகவினர் போராட்டம் நடத்தினர்.

Update: 2019-03-14 10:18 GMT
இந்த ஆர்ப்பாட்டம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. வருவாய் கோட்டாட்சியர் வர தாமதம் ஆனதால் ஆத்திரமடைந்த திமுகவினர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்