9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : 60 வயது முதியவர் கைது...

ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அறுபது வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2019-02-05 21:51 GMT
சென்னையில் ஒன்பது வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அறுபது வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். சீனிவாசபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வரும் தேவராஜ், அதே பகுதியில் வசித்து வரும் ஒன்பது வயதான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. சிறுமியின் தாயார் அளித்த புகாரின் போரில், தேவராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்