உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு : "ஜவுளித்துறை நிறுவனங்கள் பங்கேற்கவில்லை"

உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் வெளிநாடுகளை சேர்ந்த ஜவுளித்துறை நிறுவனங்கள் பங்கேற்கவில்லை என்று ராம்ராஜ் காட்டன் நிறுவன தலைவர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-24 22:04 GMT
உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் வெளிநாடுகளை சேர்ந்த ஜவுளித்துறை நிறுவனங்கள் பங்கேற்கவில்லை என்று ராம்ராஜ் காட்டன் நிறுவன தலைவர் நாகராஜன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்கள் நிறுவனம் சார்பில் 350 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்