கொடைக்கானல் கல்லறை தோட்டத்தில் இறந்த உறவினர்களுக்கு மலரஞ்சலி

கொடைக்கானல், கல்லறை தோட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கல்லறைகளை சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரித்து இறந்த உறவினர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Update: 2018-11-02 11:05 GMT
கொடைக்கானல், கல்லறை தோட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குவிந்தனர். கல்லறைகளை சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரித்து அவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனையொட்டி நடந்த சிறப்பு திருப்பலியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்