சாக்கடையில் இருந்து குழந்தை சடலம் மீட்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சின்ன வீரம்பட்டி என்ற கிராமத்தில், சாக்கடையில் இறந்து போன நிலையில், பச்சிளங் குழந்தை மீட்கப்பட்டது.

Update: 2018-10-13 14:11 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சின்ன வீரம்பட்டி என்ற கிராமத்தில், 
சாக்கடையில் இறந்து போன நிலையில், பச்சிளங் குழந்தை மீட்கப்பட்டது. 
சடலம் கிடந்த சாக்கடைக்கு அருகே ரத்தத்தோடு அமர்ந்திருந்த குழந்தையின் தாய் 23 வயது பிருந்தா என்பவரை மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்