ஆசிய பளுதூக்குதல் போட்டி : தமிழக வீரர் சதீஷ்குமார் தோல்வி

ஆசிய போட்டி ஆடவருக்கான 77 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில் தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார்.

Update: 2018-08-24 02:50 GMT
ஆசிய போட்டி ஆடவருக்கான 77 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதல் போட்டியில் தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். 314 கிலோ எடையை இருப் பரிவுகளாக தூக்கி 10வது இடத்தை படித்தார். இதன் மூலம் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற அவர், ஆசிய போட்டியில் பதக்கத்தை தவறவிட்டார். காமன்வெல்த் போட்டியின் போது ஏற்பட்ட காயமே இதற்கு காரணம் என தெரிகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்