"திருச்செந்தூர் கோவிலில் கட்டண கொள்ளை" - எல்.முருகன் பரபரப்பு பேச்சு

Update: 2023-11-19 07:15 GMT

திருச்செந்தூர் கோயிலில் கட்டணக் கொள்ளையை மறைக்க அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முயல்வதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அறநிலையத் துறை உயர்த்தி உள்ள கட்டணங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். எந்த வகையிலும் சாமி தரிசனம் செய்ய கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்