"மோடி நன்றாக படிக்க வேண்டும்" - மேடையில் கர்ஜித்த பிரியங்கா

Update: 2024-05-09 09:15 GMT

காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி நன்றாக படிக்க வேண்டும் என அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், தங்கள் அறிக்கையில் இல்லாத விவரங்களை எல்லாம் பிரதமர் பேசிக் கொண்டிருப்பதாக கூறினார்.

காங்கிரஸ் தினமும் மக்கள் பிரச்சினைகளை பேசி வருவதாகவும், பிரதமர் மோடியும் அததை பற்றி தான் பேச வேண்டும் என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்