"முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை கூறும் பிரதமர் மோடி.." - நாராயணசாமி

Update: 2024-05-09 13:23 GMT

பிரதமர் மோடி முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை கூறி வருவதாக குற்றம் சாட்டிய புதுச்சேரி முன்னாள் முதலமைச்ச்ர் நாராயணசாமி, 3 கட்ட தேர்தலில் இந்தியா கூட்டணி முன்னணியில் இருப்பதாக தெரிவித்தார்.

 

Tags:    

மேலும் செய்திகள்