அதிமுக மாநாட்டில் வேலுடன் வந்த தொண்டர்கள் - திரும்பிய மொத்த கவனம்

Update: 2023-08-21 02:57 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேரூராட்சி கழக நிர்வாகிகள், முருகனின் ஆறுபடை வீடுகளுக்கு மாலை அணிவித்து விரதமிருந்து வேலுடன் அதிமுக மாநாட்டிற்கு வந்தனர். மாநாட்டு மேடையில் அதை எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்