"6 மாத‌த்தில்..." - கி.வீரமணி பரபரப்பு பேச்சு | k veeramani

Update: 2023-10-17 12:48 GMT

தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தை பின்பற்றியே, உரிமைத் தொகை என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவித்த திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, ஆறு மாதத்தில் பாஜக ஆட்சி அகன்று இந்தியா நிலைக்கும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்