"அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகையுடன் வெளிநாடுகளில் உயர்கல்வி" - அன்பில் மகேஷ் அசத்தல்

Update: 2024-02-06 16:45 GMT

அரசு மாதிரி பள்ளி மாணவர்கள், தெற்காசிய நாடுகளில் உயர் கல்வி படிக்க ஏதுவாக, சென்னையில் இன்று தெற்காசிய மாநாடு நடைபெற்றது. தற்போது11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கக்கூடிய அரசு மாதிரி பள்ளி மாணவர்கள், உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், அவர்களுக்காக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

அரசு மாதிரி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து புரிந்து கொள்ளும் வாய்ப்பாக, இந்த மாநாடு அமைந்திருக்கிறது என கூறினார்..

Tags:    

மேலும் செய்திகள்