பூத்துக்குலுங்கும் ரோஜா மலர்கள்... மனதை மயக்கும் திருவிழா - குவிந்த சுற்றுலா பயணிகள்

Update: 2024-02-25 12:39 GMT

சண்டிகரில் ரோஜா மலர்கள் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. சண்டிகரில் உள்ள புகழ்பெற்ற ரோஜா பூங்காவில், 52வது ரோஜா மலர்கள் திருவிழா நடைபெற்றது. விதவிதமாக பூத்துக்குலுங்கும் மலர்களை கண்டு பார்வையாளர்கள் பரவசம் அடைந்தனர். மலர்களைக் காண சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வந்திருந்தனர். பல வண்ண மலர்களை தங்களது செல்போன்களில் படம்பிடித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்